அனைவருக்கும் வணக்கம்.2014 ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான ( 01-01-2014 ) இன்று முதல் திருவையாறு செய்திகள் என்ற புதிய இணைய செய்திப் பத்திரிக்கை தொடங்கப் பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இணையத்தில் இணைந்துள்ள அனைவரும் திருவையாறு பகுதி செய்திகளைத் தெரிந்துகொள்ள உதவியாக அமையும் என நம்புகிறோம்.இப்பகுதிக்குத் தகவல் தெரிவிக்க விரும்புவோர்
thiruvaiyarunews@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம்
தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
thiruvaiyarunews@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம்
தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
இப்படிக்கு
பொறுப்பாசிரியர்
திருவையாறு செய்திகள்
இது பற்றிய தங்களது கருத்துகளை வரவேற்கிறோம்.
இது பற்றிய தங்களது கருத்துகளை வரவேற்கிறோம்.
திருவையாறு
ReplyDeleteபுதிய இணைய செய்திப் பத்திரிக்கை
vazhthukal sir..........
நன்றி நண்பரே.
ReplyDelete